Tamil Lyrics
அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே
பேரன்பே பேரன்பே பேரன்பே
பேரன்பே பேரன்பே பேரன்பே
ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரைமீறும் இவளின் ஆசை
நிறைவேற பார்க்கிறேன்
நதி சேரும் கடலின் மீது
மழை நீராய் சேருவேன்
அமுதே பேரமுதே
பெண் மனதின் கனவின்
ஏக்கம் தீர்க்குமா ஈர்க்குமா
மதியை தன் மதியை
இவன் அழகின் பிம்பம்
கண்கள் பார்க்குமா தோற்குமா
மழைவானம் தூறும் போது
மணல் என்ன கூசுமோ
மலரோடு மலர்கள்கூட
ஊர் என்ன தூற்றுமோ
திரையே திரை கடலே
உன் அதிரும் அன்பு
மதிலை தாண்டுதே தூண்டுதே
நெஞ்சோரம் தூங்கும் மோகம்
கண்ணோரம் தூபம் போட
சொல்லாத ரகசியம் நீதானே
ஊர் கேட்க்க ஏங்குதே
தனிமையில் துணை வரும் யோசனை
நினைவிலும் மணக்குது உன் வாசனை
எல்லாமே ஒன்றாக மாறுதே
மணந்திட சேவல் கூவுதே
ஓ கோடை காலத்தின் மேகங்கள்
கார்காலம் தூறும்ம்ம்ம்ம்
ஆள் இல்லாத காட்டிலும்
பூபாளம் கேட்க்கும்
அன்பே பேரன்பே
நெடுவாழ்வின் நிழல்கள்
வண்ணம் ஆகுதே ஆகுதே
உறவே நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே ஆகுதே
உறையாத சொல்லின் பொருளை
மொழி இங்கு தாங்குமோ
உறவாக அன்பில் வாழ
ஒரு ஆயுள் போதுமோ
English lyrics
anpae anpae anpae anpae
anpae anpae anpae anpae
paeranpae paeranpae paeranpae
paeranpae paeranpae paeranpae
aenoa iravoatu oliyaay kuutum
uravonru kaetkiraen
varaimiirum ivalin aachai
nhiraivaera paarkkiraen
nhathi chaerum kadalin miithu
mazhai nhiiraay chaeruvaen
amuthae paeramuthae
pen manathin kanavin
aekkam thiirkkumaa iirkkumaa
mathiyai than mathiyai
ivan azhakin pimpam
kankal paarkkumaa thoarkumaa
mazhaivaanam thuurum poathu
manal enna kuuchumoa
malaroatu malarkalkuuda
uur enna thuurrumoa
thiraiyae thirai kadalae
un athirum anpu
mathilai thaantuthae thuuntuthae
nhegnchoaram thuungkum moakam
kannoaram thuupam poada
chollaatha rakachiyam nhiithaanae
uur kaetkka aengkuthae
thanimaiyil thunai varum yoachanai
nhinaivilum manakkuthu un vaachanai
ellaamae onraaka maaruthae
mananhthida chaeval kuuvuthae
oa koatai kaalaththin maekangkal
kaarkaalam thuurummmmm
aal illaatha kaattilum
puupaalam kaetkkum
anpae paeranpae
nhetuvaazhvin nhizhalkal
vannam aakuthae aakuthae
uravae nham uravae
oru anuvin pirivil
anril aakuthae aakuthae
uraiyaatha chollin porulai
mozhi ingku thaangkumoa
uravaaka anpil vaazha
oru aayul poathumoa