Tamil Lyrics
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொளைபோட்டு
என்னையே கண்டவளே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
நள்ளிரவும் ஏங்க
நம்ம இசைஞானி
மெட்டமைச்ச பாட்டா
பொங்கி வழிஞ்ச
பொட்டலுல வீசும்
உச்சி மலை காத்த
புன்னகையில் ஏன்டா
என்ன புழிஞ்ச
சாராயம் இல்லாம
சாஞ்சேன்டி கண்ணால
கூழாங்கல் சேராதோ செங்கல்ல
அடகாத்து உன்னை நானும்
சுகமா வெச்சுகிறேன்
ஒண்ணாய் சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
உன்னை நினைச்சாலே
செந்தமிழும் கூட
ஹிந்தி மொழி தாண்டி
நெஞ்ச தொடுதே
என்ன இது கூத்து
சுண்டு விரல் தீண்ட
பொம்பளைய போல
வெக்கம் வருதே
ராசாவே உன்னால
ஆகாசம் மண் மேல
உன் ஜோடி நான்தானே
பொய்யில்ல
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னாலே
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொளைபோட்டு
என்னையே கண்டவளே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
English lyrics
koati aruvi kottuthae
ati en maela
athu thaeti uchura muttuthae
nhetham unnaala
koati aruvi kottuthae
ati en maela
athu thaeti uchura muttuthae
nhetham unnaala
malai koavil vilakkaaka
oliyaa vanhthavalae
manachoatu tholaipoattu
ennaiyae kandavalae
kanna muuti kanda kanavae
pala jenmam thaanti vanhtha uravae
kanna muuti kanda kanavae
pala jenmam thaanti vanhtha uravae
koati aruvi kottuthae
ati en maela
athu thaeti uchura muttuthae
nhetham unnaala
nhalliravum aengka
nhamma ichaignaani
metdamaichcha paatdaa
pongki vazhigncha
potdalula viichum
uchchi malai kaaththa
punnakaiyil aendaa
enna puzhigncha
chaaraayam illaama
chaagnchaenti kannaala
kuuzhaangkal chaeraathoa chengkalla
adakaaththu unnai nhaanum
chukamaa vechchukiraen
onnaay chaera poranhthaennu
enna nhaan mechchikiraen
kanna muuti kanda kanavae
pala jenmam thaanti vanhtha uravae
kanna muuti kanda kanavae
pala jenmam thaanti vanhtha uravae
unnai nhinaichchaalae
chenhthamizhum kuuda
hinhthi mozhi thaanti
nhegncha thotuthae
enna ithu kuuththu
chuntu viral thiinda
pompalaiya poala
vekkam varuthae
raachaavae unnaala
aakaacham man maela
un joati nhaanthaanae
poyyilla
koati aruvi kottuthae
ati en maela
athu thaeti uchura muttuthae
nhetham unnaala
koati aruvi kottuthae
ati en maela
athu thaeti uchura muttuthae
nhetham unnaalae
malai koavil vilakkaaka
oliyaa vanhthavalae
manachoatu tholaipoattu
ennaiyae kandavalae
kanna muuti kanda kanavae
pala jenmam thaanti vanhtha uravae