Tamil Lyrics
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
உயிர் உருகுதே
மனம் கறையுதே
எனது வானே
ஒரு முறைதான் பார்த்தேன்
உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க
மறந்துவிட்டேன்
நினைவிலேனோ வந்தால் அன்னை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
மேற்கே உன் சாரல் மழை
வா வா வந்தென்னை நனை
யாரும் முன் சொல்லாக்கதை
இன்பம் போல் தோன்றும் வதை
கண்டேன் என் மாயாவி மானை
என் ரீங்கார வீணை
நீ நான் செய்யும் ஆராதனை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
பாயும் உன் கார் கூந்தலில்
என்னை ஏன் நீ ஏந்தினாய்
மண்ணில் நான் வீழும் முன்னே
என்னை நீதான் தாங்கினாய்
ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில்
நீ சாய்ந்தாடும் நாளில்
ஏன் லேசாக நீ தேம்பினாய்
உயிர் உருகுதே
மனம் கறையுதே
எனது வானே
ஒரு முறைதான் பார்த்தேன்
உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க
மறந்துவிட்டேன்
பாவை முன்னே முன்னே பணியாய்
கரைந்துவிட்டேன்
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
function openCity(cityName){
var i;
var x=document.getElementsByClassName("city");
for(i=0;i