Tamil Lyrics
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்
கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்
சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமா நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே
தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே
விளக்கும் கூட
வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ
கணக்கில்லாம
வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ
அழகா நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
பல்லாக்கு போல நீயும்
என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்
வெள்ளாட்டு மேல
பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்
சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
நூறாகுறேன்
பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேத்தேனே உன்ன ஆஞ்சி
English lyrics
mayilaagnchi mayilaagnchi
maaman oan mayilaagnchi
kaiyoatum kaaloatum
puuchaenti ena aagnchi
kannaati poala
kaathal unna kaatda
iiraezhu loakam
paaththu nhikkuraen
kannaala nhiiyum
nhuula vittu paakka
kaaththaatiyaaka
nhaanum chuththuraen
chathaa chathaa
chanhthoashamaakuraen
manoakaraa un vaachaththaal
unnaala nhaanum nhuuraakuraen
parakkuraen parakkuraen
therignchukkati
unakku nhaan enakku nhii
purignchukkati
mayilaagnchi mayilaagnchi
maamaa nhii mayilaagnchi
kaiyoatum kaaloatum
puuchaenti ena aagnchi
parakkuraen parakkuraen
therignchukkati
unakku nhaan enakku nhii
purignchukkati
koayil maniyoachai
koluchoada kalanhthu paecha
manachae thaavukinrathae
thaayin udal chuutda
maravaatha kuzhanhthai poala
uchurae uurukinrathae
vilakkum kuuda
velli nhilavaaka
theriyum koalam ennavoa
kanakkillaama
vanhthu vitum kaathal
kuzhappum cheythi allavoa
azhakaa nhii paechum thamizha
arignchaa oadaathoa kavalai
unna nhaan thaalaatdavaenae manakuuttula
mayilaagnchi mayilaagnchi
maaman oan mayilaagnchi
kaiyoatum kaaloatum
puuchaenti ena aagnchi
pallaakku poala nhiiyum
enna thuukki
thaechaathi thaecham poaka ennuraen
vellaattu maela
pattupuuchchi poala
aalaana unnai aala thulluraen
chathaa chathaa
chanhthoashamaakuraen
manoakari un vaachaththaal
unnaala nhaanum nhuuraakuraen
nhuuraakuraen
parakkuraen parakkuraen
therignchukkati
unakku nhaan enakku nhii
purignchukkati
mayilaagnchi mayilaagnchi
maaman nhii mayilaagnchi
kaiyoatum kaaloatum
chaeththaenae unna aagnchi